என் ஆலோசனைகள் சில நிர்வாகத்தின் பார்வைக்கு,
அருமையான பல படைப்புகள் சொர்கத்தில் அடைக்க பட்டிருக்கிறது. அதாவது தங்க வாசலில். தங்க வாசலில் நல்ல படைப்புகளை வைப்பது படைப்புக்கு கொடுக்கப்படும் உச்ச அந்தஸ்து தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் இப்படி யோசிக்கிறேன். பொதுவாக தங்க வாசல் அடைந்த உறுப்பினர்களுக்கு கதைகள் படிப்பதில் வேட்கை குறைந்து போய் இருக்கும். அதனால் அவர்கள் கதைகளை படிக்க ஆர்வம் கொள்வதில்லை.
புதியதாக வருபவர்களுக்கே அதிக ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கின்றன. அதாவது புதிய தம்பதிகளை போன்று.
ஆகையால் அக்கதைகளை காமக்கதைகள் பகுதியில் தனி தொகுப்பாக வைத்தால், அக்கதைகளுக்கு வரவேற்ப்பு கூடும், பார்வைகள் கூடுவதால் படைப்பாளிக்கு சந்தோசம்.
இதை கருத்தை ஏற்கனவே கா.ரா. முன் வைத்தது தான், சரியான காரணங்களை முன் வைத்து நானும் வழி மொழிகிறேன்.
நன்றி
Last edited by வரிப்புலி; 11-09-17 at 04:54 PM.
Reason: பிழைகளை களைய
|