கடைசி சில ஆண்டுகளை தவிர, பெரிய கவலைகளோ, துன்பங்களோ,சவால்களோ இல்லாமல் வாழ்க்கையை எளிதாக கழித்த நிம்மதியோடு இருந்தார்,
இவரை சுஜதாவுடன் கம்பேர் செய்ய வேண்டியதில்லை, அவரவர் வாழ்க்கை முறை வெவ்வேறு.
வீண் சச்சரவு செய்யாமல் இயல்பாக வாழ்ந்த எழுத்தாளர்,
அவர் மனைவி சென்ற இடத்திற்கே சென்றடைய பிரார்த்தனைகள்
.
|