ஒரு விளையாட்டுக் களத்தில் எல்லோரும் விளையாடினால்தான் அனுமதி என்று ஒரு நிலை வந்தால்..... கதி என்னவாகும்..?
ஒரு சிலர் விளையாடுவதும் பல்லாயிரக் கணக்கானோர் பார்வையாளர்களாக இருப்பதும் தான் இயற்கை..
எல்லோரும் கதை எழுதவேண்டும் என்று என்றைக்குமே கட்டாயப் படுத்த முடியாது.
|