Quote:
Originally Posted by nandabalan
அது ஒரு நிலாக் காலம் என்ற கதை மூலம் ஆனந்த விகடனில் நுழைந்து எல்லோரையும் தன் பக்கம் கவர்ந்த ஸ்டெல்லா புரூஸை ஏன் எல்லோரும் மறந்து போனார்கள்.
|
மறைந்த ஆசிரியரின் எண்ணிலடங்கா ரசிகர்களில் நானும் ஒருவன் !
அவரது மறைவு நமக்கெல்லாம் ஒரு பெரிய இழப்பே !