எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா ட்ரீமரின் கதைகளை நான் ஸோஸ்ஸிப் தளத்தில் படித்துள்ளேன். ஆனால் அவர் பதிவிட்ட காலத்தில் நான் அத்தளத்தில் இல்லாதது என்னுடைய துரதிஷ்டம் தான். அவருடைய திரியில் ஒரு நண்பர் விளையாட்டாக ஒரு பதிவு போட்டு இருந்தார் ட்ரீமர் இறந்து விட்டார் என்று. அதற்கு ட்ரீமர் ஐயா வைத்த பதில்
"50 வயதை கடந்தும் நான் மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளேன். இன்னும் நான் இறக்க வில்லை"
அவரின் இழப்பு கமலோகத்திற்கு மட்டும் அல்ல அவர் கதையை படித்து உலகமெங்கும் சிதறி கிடக்கும் அவரின் ரசிக வாசகர்களுக்கும் தான்.
|