View Single Post
  #126  
Old 05-11-14, 10:01 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
Quote:
Originally Posted by subbu2000 View Post
சமீபத்தில் தி ஹிந்துவில் நெட்டில் சுட்டது பகுதியில் படித்தது.....ஒரு இறைச்சி பதப்படுத்தும் ப்ரீசர் பகுதியில் ஒருவர் மாட்டிக்கொள்ள......போச்சுடா நம்ம கதை என்று அவர் எண்ணீக்கொண்டிருக்க, கதவை திறக்கிறார் காவலாளி......மாட்டிக்கொண்டவர் ஓடிச் சென்றூ காவலாளியை அணைக்க.....காவலாளீ கேசுவலாக சொல்கிறார்......என்னடா இது காலைல குட்மார்னிங் சொன்னவர்.....கிளம்பும் போது குட்நைட் சொல்லிவிட்டுத்தானே கிளம்புவார்......என்னடா ஆளைக்காணோமே என்றூ தேடி வந்தாராம்......பாருங்க கேசுவலா பண்ற விஷயம் எப்படி உயிர் காத்ததென்றூ.......
சரியா சொன்னீங்க சுப்பு அவர்களே...நல்ல உதாரணத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றி. ஒரு வரி பின்னூட்டம் என்றாலும் முத்தான சத்தான கருத்தினை எடுத்துரைத்து எல்லா கதைகளுக்கும் தொடர்ந்து பின்னூட்டம் இடும் செல்வன் செல்வி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote