என் கருத்துப் படி உண்மையான எழுத்தாளர்கள் தத்தம் திருப்தி அல்லது இன்பத்துக்காகவே கதை எழுதுகிறார்கள் என்பதே... ஆனால் அதற்காக எப்போதும் கதை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் சரியல்ல.
கதை எழுத வேண்டிய சில அம்சங்கள் .. நேரம்.. அதைவிட முக்கியம் கிடைத்த நேரத்தில் எழுதும் 'மூட்' வரவேண்டும். ஒரு வித சலிப்பு தட்டி விட்டால் ஒரு சிலர் கதை எழுதுவதை நிறுத்தி வைக்கலாம்..
காமலோகத்தில் தற்போது கதைகளின் எண்ணிக்கைக்கு பஞ்சம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. வெளியாகும் கதைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளே உடனடியாகத் தேவை........
கா ரா
Quote:
Originally Posted by KanchanaDasan
என்னால் பல உதாரணங்கள் காட்ட முடியும் தங்க உறுப்பினரான பின் மொத்தமாய் கதை எழுதுவதையே நிறுத்தி விட்டவர்களுக்கு. ஆனால் நான் அப்படிச் செய்தால் அது திரும்ப தனி மனித தாக்குதல் ஆகி விடும் என்பதால் அதை தவிர்க்கிறேன்..
|