மீண்டும் சென்னை நண்பர்களை லோகத்தில் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. டிவியில் சென்னையை பார்க்கும் போதே மிரட்சியாக இருந்தது. சென்னையில் இருந்து அந்த துயரங்களை நிஜத்தில் அனுபவித்தவர்களுக்குதான் அதன் வலி தெரியும். யாரும்மே உதவிக்கு வராத நிலையில் தங்களுக்கு தாங்களே உதவி என மனிதாப உள்ளத்துடன் களம் இறங்கி பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றிய நல் உள்ளங்களுக்கு நன்றி.
Quote:
Originally Posted by vjagan
எங்கள் வீட்டினுள் மழை நீரும் கழிவு நீரும் கலந்து நுழைந்து விட்டது;
|
உங்கள் வீட்டினுள் தற்போது வெள்ள நீர் வடிந்து விட்டதா ஜெகன் அவர்களே.
Quote:
Originally Posted by ராசு
இப்போது மழை நின்று ஓரளவு சகஜ நிலை திரும்புகிறது ! இருந்தாலும் நாளை ஞாயிற்றுக் கிழமையும் மழை வருமென்று வானிலை அறிவிப்பு கூறுகிறது.
|
வருண பகவான் மீண்டும் வந்தாலும் அதிகமாக மக்களை சோதிக்க மாட்டான் என நம்புவோம்.
நண்பர் புழு அவர்கள் எப்படி உள்ளார்கள். ராஜேஷ் அவர்களுக்கு இன்று அலைபேசியில் முயற்சி செய்தேன். ஆனால் போண் நெட் வொர்க் கிடைக்கவில்லை.
நல்லவருடன் இன்று சாட்டிங் செய்தேன். அவரும் பாதுகாப்பாக இருந்து கொண்டு பக்கத்தில் உள்ளவர்களுக்கு பல உதவிகலை செய்து வருகின்றார். கேப்டன் அநபாயன் அவர்களிடன் பேசினேன். அவரும் பாண்டியில் நலமாக உள்ளார்.