Quote:
Originally Posted by anabayan
சிறந்த சிறுகதையினை படைத்த எழுத்தாளரும் நமது நண்பருமான ராஜேஷ் என்நெஞ்சம் நிரைந்த வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்து கொள்கின்றேன்.
நண்பர்களே நீங்களும் வாழ்த்த வாருங்கள்.
|
ஆஹா எவ்வளவு அருமை. எத்துணை பெருமை. இவ்விஷயத்தை நானும் நேற்று கேள்விப்பட்டவுடன் தொலை பேசியில் என் வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன். நல்லவர்களையும் வல்லவர்களையும் வாழ்த்துவதில் என்றுமே சளைக்காத புவியரசர் அநபாயன் அவர்களுக்கும் இப்படி ஒரு நல்ல திரியை துவங்கியதற்கு நன்றிகள் பல.
Quote:
Originally Posted by anabayan
லோகத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான பச்சி, லோக நண்பர்கள் அனைவரிடத்திலும் பாரபட்சமில்லாத நட்பையும் அன்பையும் கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது, அதனால் தான் அவரை எல்லோராலும் பண்பாளர் பாசக்காரர் என அழைக்கப்பட்டார்.
|
மிகவும் உண்மை. இவர் இத்துணை பண்பானவர் நடமாட்டம் லோகத்தில் காணப்படவில்லை என்பது ஏமாற்ற்றமாகவே உள்ளது. இது குறித்த என் கருத்துக்களை "தளத்து உறுப்பினர்களுடன் நிஜத்தில்..." என்ற திரியில் பதிக்கிறேன்.அவர் மீண்டும் வரவேண்டும். லோகத்தில் சேவையை தரவேண்டும். என் இந்த கருத்தை அனைவரும் ஏற்பார்கள் என நம்புகிறேன்.