ஜெகன் 2009ல் ஒருவருக்கு சொன்ன பதிலை பாராட்டி இப்போது எதற்கு மேலே எழுப்பி விடுகிறீர்கள்?. இரு மாதத்திற்கு முன் என்றால் கூட பராவாயில்லை, புதியவர்களுக்கு ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று அறியலாம், இப்போது எதற்கு இம்மாதிரி பழைய அதுவும் முடிந்து போன ஒருவருடைய திரியாக பார்த்து எழுப்பி விடுகிறீர்கள்?.
இனி இம்மாதிரி வேலைகளை செய்து தான் பதிப்புகளின் எண்ணிக்கையை கூட்ட வேண்டுமா?. அது தான் முதலிடத்திலே இருக்கிறீர்களே அய்யா/அம்மனி பின் ஏன் இந்த மாதிரி?
__________________
|