வாத்தியார்....இந்த வார்த்தையைச் சொல்லும்போதே மனம் மகிழ்கிறது.
அவரின் படைப்புகள் ஒரு வசீகரம் என்றால், அவரின் பின்னூட்டங்கள் சூப்பர் ரகம். யார் அவரைக் கலாய்த்தாலும் (நானும் சில சித்திரச் சிரிப்புகளில் அவரை வாரியிருக்கிறேன்!) வெறுப்பேற்றாமல், அவர்களை ஊக்கப்படுத்துபவர்.
நண்பர் அசோ ஒருமுறை எழுதியதுபோல், பாராட்டுபவர்களை விட, கேலி செய்பவர்களுக்குப் பாராட்டும் பரிசும் அதிகமாக் கொடுப்பார்னா பாருங்க அவரோட பெரிய மனதை!
"நாய் கடிச்சிடிச்சி", "சின்னதா இருக்கு", "மைக்ரோஸ்கோப்புலதான் அவரோடதப் பாக்கணும்", "வயாகரா போடுறார்", "குஞ்சைத் தேடுறார்",....இப்படி எத்தனையோ வாரல்களையும் படித்து இன்புற்று, அதை அனுபவித்துப் பின்னூட்டமிடுவார்.
ஒருமுறை அவரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு 'காமலோகத்தில் எல்லோரும் சந்தோஷமாய் இருக்கத்தானே வர்றோம். என்னைக் கலாய்ப்பதில் மக்களுக்கு ஒரு சந்தோஷம்னா எனக்கும் மகிழ்ச்சியே' என்று கூலாகச் சொன்னார்.
எல்லோர்க்கும் நண்பர், எங்க செல்ல்லம், எங்கள் அன்பு வாத்தியார். அவரின் 7000 பதிப்புகளுக்குப் பாராட்டுவதுடன், அவர் மென்மேலும் பல்லாயிரம் பதிப்புகள் காண வாழ்த்துகளுடன், என் அன்புக் காணிக்கையாக 200 இ-பணம் தருகிறேன்!!!
Last edited by KANNAN60; 04-01-09 at 11:46 PM.
|