கருத்தில் பிழை உள்ளது என்பதே எனது கருத்து
எல்லோராலும் கதை எழுத முடியாது.
எல்லோராலும் விமரிசனம் எழுத முடியாது,
எல்லோராலும் கவிதை புனைய முடியாது.
அவரவர்கள் தத்தம் பங்களிப்பை அளிப்பதுவரை தளம் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும்.
துப்பாக்கி முனையில் யாரையும் கதை எழுத வைக்க முடியாது..........
|