சுற்றிலும் வெள்ளக்காடு. இப்போதுதான் வடிந்துவருகிறது, இரண்டு நாள் நெட் கனெக்,ஷன் இல்லாமல், (பாதி நேரம் பவர் ஸப்ளை கூட இல்லாமல்) அவதிப்பட்ட பிறகு நேற்று பிற்பகல் தான் நெட் வசதி கிடைத்தது. அருகிலுள்ள பள்ளமான பகுதியிலுள்ள மீனவர் காலனியில் தத்தம் வீடுகள் தண்ணீரில் மிதந்தாலும் எங்கள் ஹோமுக்கு வந்து எங்களுக்கு வேளாவேளைக்கு உணவும் இதர தொண்டுகளும் அசராமல் செய்யும் எம் பணியாளர்களின் கடமையுணர்ச்சியால் எமக்கு ஏதும் குறையில்லை.
|