Quote:
Originally Posted by tdrajesh
இரவு கதையை பதித்து விட்டு காலையில் அண்ணாவின் பின்னூட்டம் இருக்கிறதா என்று ஆவலுடன் தேடியதும் உண்டு.
|
ஹ ஹ ஹா நண்பரே இத்தனை ஆவலை நீங்கள் உள்ளடக்கி வைத்திருக்கும்போது எத்தனை ஆவல் அவர் வைத்திருப்பார் உங்கள் கவித்திறமையை தன்னுடைய திரியில் காண?.
Quote:
Originally Posted by dreamer
விழலுக்குப் பாய்ச்சிய நீராக என் முயற்சி வீணாகிவிட்டதென வருந்தியபோது
|
எப்படி நொந்துபோயிருக்கிறார் பாருங்கள்.