எனக்கு தெரிந்து எல்லாவற்றையும் இப்பொழுது கேன்சர் என்று தான் குறிப்பிடுகிறார்கள்.. தற்போது சகலை மீண்டு வந்து இருக்கிறார்.. வயது ஐம்பதுக்கும் கீழ்... ஆனால் என் தந்தை வயது அதிகம் அதே நேரத்தில் ரொம்ப முற்றிய நிலை அதுவும் நுரையீரல் ... நண்பருக்கு ஒன்று மட்டும் சொல்வேன்... நான் இறந்திருந்தால் இந்நேரம் 12 வருடங்கள் ஆகி இருக்கும்.. இதய நோய்.... அதற்கப்புறம் உடலுறவு இருக்க கூடாதென்று சொன்னார்கள்.. கொஞ்ச நாள் தவிர்த்தேன்.. அதற்கப்புறம் அட போடா என்று தூக்கி விட்டு சாதாரண வாஸ்க்கை வாழ்கிறேன்.. அதற்கப்புறம் தான் வெளிநாடும் சென்றேன்... பிரச்சினைகள் எனக்கு இருக்கு இருந்தாலும் பரவாயில்லை... மனது சந்தோஷமாக வாழுங்கள்.. சொல்வது எளிது.... எனக்கும் இது புரிகிறது... நன்றாக வருவீர்கள் என்று நம்புகிறேன்...
|