என்னை பத்து திங்கள் தன் கருவில் சுமந்து பின் கடந்த 93 வருடங்களாக தன் உள்ளத்திலும் உயிரிலும் சுமந்து கொண்டு வாழ்ந்த எனை ஈன்ற தெய்வம் இம்மண்ணுலகை விட்டு வின்னுலகம் சென்ற துயரில் என் உள்ளம் தொய்ந்திருக்கையில் அத்துயரில் பங்கு கொண்டு தொலைபேசி மூலமும் இத்திரியின் மூலமும் தங்களது உள்ளார்ந்த வருத்ததையும் இரங்கல்களையும் தெரிவித்த அன்பு நெஞ்சம் கொண்ட சகோதர உறவுகளுக்கு என்னெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன்.
|