Quote:
Originally Posted by PUTHUMALAR
Quote:
Originally Posted by gemini
ஏன் நண்பரே இப்படி ஒவ்வொருத்தரா திரி தொடங்குகிறீர்கள்.
ஏற்கனவே இங்கே இதற்க்கு திரி தொடங்கி விட்டார்கள். அத்துடன் அங்கே பலர் பின்னூட்டம் இட்டு, வாழ்த்தியும் இருக்கார்கள்.
இதோ அந்த சுட்டி http://www.kamalogam.com/new/showthread.php?t=60330
புதிதாக தொடங்க முதல் இங்கே ஒரு முறை உலா வாருங்கள்.
|
அந்த திரி தாங்க இந்த திரி.. வாழைப் பழ கதையால இருக்கு.. நண்பரே உங்க லின்கை கொஞ்சம் சொடுக்கிப் பாருங்கள்..
|
Quote:
Originally Posted by பச்சி
Quote:
Originally Posted by PUTHUMALAR
அந்த திரி தாங்க இந்த திரி.. வாழைப் பழ கதையால இருக்கு.. நண்பரே உங்க லின்கை கொஞ்சம் சொடுக்கிப் பாருங்கள்..
|
அந்த திரி தான் இந்த திரி. ஆனால், இது அதுவல்ல.
காரணம், இரண்டு திரிகளும் அசோ அவர்களால் ஒன்றாக்கப்பட்டன. நண்பர் ஜெமினி அவர்கள் சுட்டிக்காட்டிய போது இது தனி திரியாக இரண்டாவதாக தொடங்கப்பட்டிருந்தது.
சுட்டிக்காட்டிய ஜெமினி அவர்களுக்கு நன்றி.
நீங்கள் அது போல் அவர் சுட்டிக்காட்டியதில் தவறு என்று காட்டும் போது, கொஞ்சம் 'எப்படி?' என்று யோசித்தால் தெரிந்திருக்கலாம்.
|
ஆஹா..என்னை வைத்து எங்க காமடி பண்ணுவாங்களோ என்று நினைச்சுட்டன்.
புதுமலர் - உங்கள் கேள்வி ஞாயமானதுதான். முதல் முதலாக படிப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்காது.
ஆனால் பச்சி அவர்கள் இப்போ அதைவிளக்கிவிட்டார்.
(என்னுடயை 4500 ஆவது பதிப்பு)