நல்லவரின் 3000 கவித்துவமான பதிவுகளுக்கு வாழ்த்துகள். நினைத்த மாத்திரத்தில் கவிதை எழுதும் நல்லவரின் திறமை அபாரமானது.
ம்ம். நமக்கு சுட்டுபோட்டாலும் கவிதை வராது. ட்ரீமரின் ஒரு திரியில் நல்லவரும் காமக்கோடங்கியும் சிறப்பித்தனர் அந்த திரியினை படித்து மகிழ்ந்துள்ளேன்.
|