அனுமதி கேட்க இது முறையான வழியில்லை. நீங்கள் திரும்ப வந்தவுடன் உங்களுக்கு முழு அனுமதியும் எப்படி உடனே தர இயலும். நீங்கள் முதலில் உங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் பங்களித்து, பின் வாசல் அனுமதி கேட்கும் இடத்தில் பதிந்து வாருங்கள். படிப்படியாக அனுமதிகள் கிடைக்க கூடும்.
நீங்கள் கதை அதிகம் படைத்தவர் ஆதலால், முதலில் கதைகள் பதிந்து வாருங்கள், விரைவில் அனுமதிகள் தானகவே கிடைக்கும்.
பொதுவாக இம்மாதிரி சந்தர்ப்பத்தில் உங்கள் கணக்கே முடக்கி வைக்கப்பட்டிருக்கும், நீங்கள் ஒரு எழுத்தாளர் ஆதலால் உங்களுக்கு பிற வாசல்களுக்கான அனுமதிகள் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் விடுமுறை விண்ணப்பதில் பதிந்து சென்றிருந்தால் இந்த மாதிரி நிலை ஏற்பட்டிருக்கிறாது, தொடர்ந்து பல மாதங்கள் வராததால் தான் இந்த நிலை, இனி தொடர்ந்து வருவதையும் உங்கள் பங்களிப்பையும் உறுதிப்படுத்தினால் தான் பழையன எல்லாம் கிடைக்கும்.
__________________
|