Quote:
Originally Posted by juliet.romeo
எனது கதைகளான மலையோரம் வீசும் காற்று மற்றும் மா(ல்)நாடு ஆகிய இரண்டு கதைகளும் பல மாதங்களாக முடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை தொடரலாமா இல்லை அப்படியே விட்டுவிட்டு புதிய கதைகளை பதிக்கலாமா என்று குழப்பமாக உள்ளது.
|
புதுக் கதைகளை அள்ளி வீசுங்கள் நண்பரே. அப்படியே முடிந்தவரை நேரம் ஒதுக்கி முடிக்காமல் இருக்கும் கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அக்கதைகளின் தொடர்ச்சிகளையும் கொடுங்கள். பழைய கதைகளை அப்படியே விட்டு விடாமல் கண்டிப்பாக தொடருங்கள் நண்பரே.
Quote:
Originally Posted by விக்கி
புது கதையென்றாலும் சரி, பழைய கதைகளை முடித்தாலும் சரி....ரெண்டுமே லோக வாசிகளுக்கு பயன் அளிக்கும் .....
|
கரக்ட் நண்பா... நண்பர் விக்கி சொல்வது போல புதுக் கதை கொடுத்தாலும், பழைய கதைகளை தொடர்ந்தாலும் லோக வாசிகளுக்கு விருந்து தான்.
தாங்கள் கதைகளை நகர்த்தி செல்லும் விதத்தையும், கதை சொல்லும் பாணியையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். புதுக் கதையோ, பழைய கதையோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.
தொடர்ந்து அசத்திக் கொண்டே இருங்கள்.