View Single Post
  #34  
Old 19-02-07, 02:47 PM
sittu sittu is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 107
My Threads  
நண்பர் வில்லியின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்..

தங்க வாசலில் சிறந்த கதைகள் இடம்பெற வேண்டும்.. அங்கே வெறும் படம்தான் என்ற அலுப்பு தட்டாமல் இருக்கவேண்டும்... நம் லோகத்தின் வெற்றிக்கு காரணம் கதைகள்தாம்...

நான் இப்போதும் அடிக்கடி நம் பழைய யாகூ குழும கதைகளைத்தான் படித்துக் கொண்டிருப்பேன்.. அந்த பொற்காலம் மீண்டும் திரும்பவேண்டும்.. நிறைய கதைகள்.. அந்த தரத்தில் தரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்./.புதிதாக எழுதுபவர்களால் இது முடியும்.. ஆனாலும்.. ஒரு கதை எழுத வேண்டுமென்ற கடைமைக்காக சிலர் சுருக்கென முடித்துவிடுகிறார்கள்... ராதிகா, இந்தியன், மனிதா, பப்பி, கா.தா, வாசுகி.. போன்றோரின் படைப்புகள்போல இன்னும் பலர் படைக்க முன்வரவேண்டும்..

வாழ்த்துக்கள்... ஆறாம் ஆண்டில் மட்டுமல்ல.. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டும் தாண்டும்!!