வெளியூர் சென்றிருந்ததால் இரண்டு நாட்களாக இங்கே வர இயலவில்லை.
வந்ததும் இந்த மாதப் போட்டியில் வென்றதைப் பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. காமலோகம் வந்ததில் இருந்து நான் பெரும் முதல் பரிசு இதுதான். இதற்க்கு முன் 2ம் இடம் 3ம் இடம் பெற்றுள்ளேன்.
எனக்கு வாக்களித்து முதளிடமும், தங்கவாசல் அனுமதியையும் பெற்றுக்கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
போட்டியில் என்னுடன் கலந்துக் கொண்டு 2,3ம் இடங்களைப் பெற்ற காமலேட்டன், ராம்ராஜ் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் நன்றி
|