என்னை பொறுத்தவரை நாசுக்கா சொல்லி பின் அம்பலபடுத்துவது தேவையற்ற ஒன்று. அப்படி செய்பவர் யாராக இருந்தாலும் இங்கே அம்பல படுத்துங்கள். கண்டிப்பாக தலைவர் அவர்கள் சரியான நடவடிக்கை எடுப்பார்கள்.
இங்குவரும் பெண்கள் தப்பான எண்னதுடன் தான் உள்ளனர் என்று நினைப்பதே தவறு. நமது லோகம் அனைவருக்கும் ஒரு வடிகால் அதை தவறாக உபயோகித்தால் உமக்கு கிடைக்கும் தடை என்னும் கால்(செய்தி).
தலைவருக்கு
அப்படி செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் தயவு தாட்சனியம் ஏதுமின்றி அவரை இல்லோகத்தில் இருந்து நீக்கி விடவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்
|