காமலோகத்தின் பிறந்த நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் சரியாய் பிறந்த நாளை நினைவில் வைத்து ஞாபகமாய் அதைச் சொல்லி அனைவருக்கும் தெரியப்படுத்திய நண்பர் புது மலர் அவர்களுக்கும் என் இனிய பாராட்டுக்கள்.
என்னைப் பொறுத்த வரையில் இந்த காமலோகத்திற்கு வந்து ஒன்றரை வருட காலமே ஆனாலும், இங்கு வந்த பிறகுதான் இந்தளவிற்கு காமத்தில் கதை எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்றும் வர்ணனையில் சாண்டில்யன் மற்றும் பல வரலாற்று சிறப்பு மிக்க எழுத்தாளர்களை மிஞ்சும் வகையில் காமக் கதை எழுதுபவர்களை உருவாக்கிய பெருமை இந்த காம லோகத்தையே சேரும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
மேன்மேலும் இந்த காமலோகம் சிறப்புற தன் பணியைச் செய்யவும், அதன் பின்னர் நின்று சிறப்புற பணி செய்யும் அதன் நிர்வாகிகளுக்கும், மேலும் பல சிறப்பான செய்தியையும், கதைகள் படைக்கும் அத்துணை நண்பர்கட்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|