100 பாகங்கள் எழுதிய போத்தன் ராஜாவுக்கு வாழ்துகள் மற்றும் நன்றிகள்.
இத்தனை பாகங்கள் எழுதுவது என்பது சாதாராண காரியம் இல்லை,
இதற்கு மிகுந்த பொறுமையும் ஈடுபாடும் தேவை,அதை நீங்கள் செய்து காட்டி உள்ளீர்கள்,பாராட்டுகள்.
எனது 1500 ஆவது பதிவில் உங்களை வாழ்த்த வாய்ப்பு கிட்டியதில் மகிழ்சி அடைகிறேன்.
|