கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினமானது என்பது தெரியும் அதுவும் காமத்துடன் அனைவரும் கவருவகையில் கடினம்.
10 பாங்களுக்கு மேல் கதைகளை படிக்க பெரும்பாலானோர் அலுப்பு காரணமாக தவிர்பது சகஜம். இந்நிலையில் ராஜாவின் 100 பாகம் கொண்ட கதை எப்படி..? வியக்கிறேன். முதல் சாதனை அதுவும் யாரும் எளிதில் ஏன் நினைக்கு கூட முடியாத சாதனை.
ஆரமபங்களில் நிறைய பாகங்கள் படித்திருக்கிறேன். இடையில் அரட்டையில் அதிக கவனம் சென்று விட்டதால் இயலாமற் போய்விட்டது. கடைசி பாகத்தி கதைசுருக்கம் படித்தேன் ரசித்தேன்.
5* வாழ்த்துக்களுடன் + அன்பளிப்பு
|