நான் உங்கள் கதையை படிக்கவில்லை காரணம் இடையில் என் கண்ணில் இந்த கதை தென்பட்ட போது 50 பாகங்கள் தாண்டி விட்டது. இது முதலில் இருந்து படிக்கவேண்டும் நேரம் கிடைக்கும் போது என நினைத்தேன், அப்புறம் எங்க நேரம் கிடைக்கிறது
எப்படியும் ஒரு நாள் படிப்பேன்.
ஐயா ஒரு 10பாகம் எழுதவே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 100ன்னா நினைக்கவே பயமாக இருக்கிறது. வாழ்த்துகள் நண்பரே என் அன்பளிப்பாக 500 இபணங்களோடு.