லோகத்தின் அனைத்து நல்உள்ளங்களுக்கும் வணக்கம். எனது கதைகளான
மலையோரம் வீசும் காற்று மற்றும்
மா(ல்)நாடு ஆகிய இரண்டு கதைகளும் பல மாதங்களாக முடிக்கப்படாமல் உள்ளன. அவற்றை தொடரலாமா இல்லை அப்படியே விட்டுவிட்டு புதிய கதைகளை பதிக்கலாமா என்று குழப்பமாக உள்ளது. கதைகளை தொடர்ந்து எழுத, நேரமின்மை என்பது மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இனிமேல் கதை எழுதுவதாக இருந்தால், முழுக்கதையையும் எழுதி முடித்த பிறகு பதிக்க எண்ணியுள்ளேன். லோகவாசிகள் தங்கள் கருத்தை முன்வைக்கும்பட்சத்தில் பழைய கதைகளை தொடரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.
உங்கள் கருத்து எதுவாகினும், சொல்லி உதவி செய்யுங்கள் நண்பர்களே...