80 வயதைக் கடந்தவர்களை ஆயிரம் பிறையைக் கண்டவர்கள் என்று சொல்வதைப்போல திரு பிரேம்ஜி ஆயிரம் பதிவுகளை வழங்கி சரித்திரத்தில் இடம்பிடித்து விட்டார்.
1000 என்ற எண்ணிக்கை பெரியது தான். அதை விடவும் சிறப்பு அந்தப் பதிவுகள் தரமாக அமைவது. நண்பர் அத்தகைய பதிவுகளுக்குச் சொந்தக்காரர் என்பது பாராட்டுக்குரியது. இவரை உதாரணமாகக் கொண்டு நாமும் உயர முயற்சிப்போம்.
|