View Single Post
  #45  
Old 15-11-06, 02:58 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,933
My Threads  
சுரந்தால் தான் நண்றாக இருக்கும்

சிவா, நீங்கள் சொல்வதி முற்றிலும் ஏற்று கொள்ள முடியாது. நாண் கதைகள் எழுதி இருக்கிறேன், னால் இதுவறை ஒண்று கூட இந்த லோகத்தில் பதியவவில்லை. எண்ண காரனம் தெரியுமா.
1. கதைகளை நண்கு படித்து திருத்தி பிறகு போடலாம் எண்று
2. கதைகளை ரகம் பிரித்து எனக்கு எதை முதலில் போடலாம் எண்று இன்னும் குழப்பி கொண்டிருக்கிறேன்.
3. முதல் கதை பதிய நல்ல நாள் பார்த்து கொண்டிருக்கிறேன்
4. பல கதைகள் எழுதிவிட்டேன் னால் அவை அறைகுறையாக இருக்கிறது, இண்னும் எனக்கு திருப்தியடைவில்லை.
5. எனக்கு கதைவிட தத்துவஙக்ள் எழுததான் பிடிக்கிறது, கையால் அவை பல முறை படிக்க வேண்டி இருக்கிறது
கதை எழுதுபவர்கள், அது பல நாள் சிந்தித்து பிறகு அதற்க்கு வார்த்தைகள் வகுத்து பிறகு நேரம் கிடைக்கும்போதுதான் டைப் செய்து போட முடியும். அதனால் யாரையும் வற்புருத்த வேண்டாம், அவர்களுக்கு தோண்றும் போது எழுதலாம்.
ஒரே வார்த்தையில் சொல்லிவிடுகிறேன்
யாரிடமும் கதை சுரந்தால் தான் நண்றாக இருக்கும், கரந்தால் அந்த கதை நண்றாக இருக்காது
நண்றி
Reply With Quote