நான் தவறு ஏதும் செய்து விட்டேன என்று தெரியவில்லை
நான் இப்போது தான் புதிதாக உள்ளே வந்துள்ளேன் . அது தெரியாமல் உடனே கதை எழுதி விட்டேன். நான் தமிழ் வாசலுக்கு செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது தான் புரிந்தது தமிழ்வாசலில் இருந்தால் தான் கதை எழுத வேண்டும் என்று . இதற்கு பிறகு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
|