View Single Post
  #10  
Old 02-09-05, 01:28 PM
Rajam's Avatar
Rajam Rajam is offline
User inactive for long time
 
Join Date: 25 Mar 2002
Location: Vietnam
Posts: 106
My Threads  
நீங்கள் சொல்வதை அப்படியே நிறைவேத்துவது ஆபத்தில் முடியும்....

கதை எழுதும் திறன் இருப்பவர்கள் என்றும் சோர்வடைய மாட்டார்கள்.. காதா, காமன், ஹார்ட்பாங் என பலர் இன்னும் எழ்ததான் செய்கிறார்கள்.. அவர் எழுதவது புகழாரத்துக்கு, தன் திருப்திக்கு, தனது திறமைக்கு ஒரு வடிவுகாலாக நினைப்பவர்கள்.

ஆனால பலருக்கு இந்த திறமைகள் கிடையாது.. ஆனால் படித்துவிட்டு நேர்மையாக, கடமை உணர்வுடன் பாராட்டு தெரிவிக்கும் பலர் இஙுகுண்டூ..

வேரு சிலர், படித்துவிட்டு ரசிக்க கூடிய கதையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தாமலே சென்று விடுகிறார்கள்..

எல்லோரையும் குற்றவாலி கூண்டில் எத்தி அவர்களை வெளி அனுப்பிவிட்டால் இங்கு படிக்கவும் பாராட்டவும் ஆளிருக்க மாட்டார்கள், பாராட்டுக்கள் இல்லமல் அதுவும் நிறைய பேர் பாராட்டமல் பாராட்டுக்கு மதிபில்லாமல் போய் விடும்.

மற்றும் வெறும் பத்து இருபது பேர் மட்டும் இங்கு வந்து பொனால் இந்த இடம் வெறிச்சோடிவிடும். இந்த பத்து பதினைந்து பேர்களும் எவ்வளவு நாட்கள் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பழைய எழதாளர்கள் இப்போது இங்கு வருவதில்லை, இப்பொது எழ்துவபர்களும் நாளை கானாமல் போகலாம்.

இங்கு, எழுதுபவர்களும், ரசிப்பவர்களும், விமரிப்பவர்களும் வேண்டும். கொன்சம் சிந்தித்து பாருங்கள் இன்கு 1000 பேர் இங்கு வந்து அதில் பாதிபேர் உங்கள் க்டஹிக்கு வொட்டு போட்டால் அதற்குறிய மதிப்பிர்க்கு, வெறும் 10 பேர் மட்டும் வோட்டு போடுவது ஈடாகுமா??

இங்கு எழுத கூடிய திறனிருப்பவர்களை மேலும் நிறைய காவியங்களை படைப்பதற்க்கு நாம் எல்லோரும் காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய எல்லா கதைகளையும் ரசித்து படித்துவிட்டு நன்றி தெரிவிப்பதே.

ரா
Reply With Quote