சிவா நல்ல கருத்தை தான் வைத்துள்ளார். அரவிந்த் சொன்னது போல எல்லோருக்கும் கதை எழுதுவது வராது. ஏன் நானே எல்லா பாட்டையும் மாற்றி எழுதுகிறேன், ஆனால் ஒரு கதை எழுத முடிவதில்லை. அதற்க்கு ஒரு திறமை வேண்டும். எல்லோரும் கதை எழுத சொன்னால்.. இங்கு உறுப்பினர் ஆக இருப்பதற்க்கு என்ரு சொன்னால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எழுத ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் கதையின் தரம் குறைந்து விடும். இது என் கருத்து.
|