நல்ல ஒரு கருத்தை முன் வைத்துள்ளீர்கள். இருப்பினும் நம் காமலோக உருப்பினர்களில் கூடுமானோர் வேலை (employee) செய்பவர்களாகவே இருப்பார்கள் என்பது என் கணிப்பு. தாங்கள் கூறியதில் அங்கத்தினராக சேரும் ஒவ்வொரு உருப்பினரும் பதவி உயர்வு கிடைக்கும் வரை பதவி உயர்வுக்கு தேவைபடும் பதிப்புகளை மட்டும் பதித்து விட்டு (ஒரு வரி அல்லது இரண்டு வரி) காணாமல் போய்விடுகிறார்கள்.
Last edited by ஆதி; 03-09-05 at 01:19 PM.
|