அன்பு நண்பர் சுனாமியே,
எல்லோருக்கும் வேலைப் பளு உண்டு.அதை நான் மறுக்கவில்லை.
எனக்கும் கடினமான வேலைப் பளு. இன்னும் சொன்னால் தினம் ஒரு ஊர் என்று சுற்றும் வேலை. இருந்தும் முயற்சி செய்கிறேன்.
அதே முயற்சியை நீங்களும் செய்யுங்கள். அப்புறம் எப்படி தளம் இயங்குவது? ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும்.
என் கருத்தை சொல்லுகிறேன். நான் கோரிக்கைதான் வைத்துள்ளேன் இணையத்தலைவருக்கு. கோரிக்கையை ஏற்பதும்
ஏற்காததும் இணையத்தலைவரின் விருப்பத்தை பொறுத்தது.
அன்புடன்
சிவா - மதுரை
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|