நண்பரே என்னை போன்றவர்கள் வேலை பளு நிமித்தமாக கதை எழுத ஆர்வம் இருந்தும் எழுத முடியாமல் அவதி படுகின்றனர். அப்படி ஆர்வத்துடன் பல காரண்ங்களால் கதை எழுத முடியாதவர்களை எல்லாம் நீங்கள் விரும்புவது போண்ற சட்டம் கொண்டுவந்தால் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்
|