இறையருள் தந்த தியாகம் மற்றும் ஈகை உணர்வை உணர்த்தும் பக்ரீத் திருநாளான இன்று அனைவரின் மனதிலும் வரியவர்களுக்கு உதவும் எண்ணம் தழைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை பிராத்திப்பதோடு, லோகத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோரிகளுக்கும் அவர்களை சார்ந்தோர்களுக்கும் எனது பக்ரீத் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பேருவகையடைகிரேன் அவர்களில் ஒருவனாக.
|