5 நாட்களுக்கு பிறகு அழைத்து நலம் விசாரித்த அன்பு உள்ளம் அண்ணன் டி. ஆர் அவர்களுக்கு நன்றி. குடும்பத்தில் யாவரும் நலம். 5 நாட்கள் அவஸ்த்தைக்கு பிறகு மின்சாரம் கிடைத்தது. இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இன்னும் அலுவலத்தை திறக்க வழி இல்லை.
__________________
கண்ணன்
என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்....
|