கல்வியில் ஏழை எளிய மாணவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கில் பத்தம் வகுப்பு இறுதித் தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ / மாணவியருக்கு 'தினத்தந்தி' வழங்கும் பரிசை உருவாக்கியவரும் இவரே..
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.. அன்னாரைப் பிரிந்து வாடும் குடுப்பத்தாரின் பிரிவுத் துயரில் நானும் பங்கு கொள்கின்றேன்..
அன்னாரைப் பற்றியப் பல அறியாத தகவல்களைத் திரட்டித் தந்த ராராவிற்குப் பாராட்டுக்கள்..
|