ஆம் நண்பரே,
சமீப காலமாக நமது கதைகளைத் திருடுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அதை திருடி மற்ற தளங்களில் தங்கள் கதைகள் போல் பதிக்கிறார்கள், சொந்தமாக வலைப்பூக்கள் உருவாக்கி அதிலும் பதிக்கிறார்கள்.
இதை பல புதியவர்கள் நமது தளத்தில் வெளிவராத புதிய கதைகள் என நம்பி அவற்றை காப்பி அடித்து இங்கே மீண்டு பதித்து தேவையில்லாமல் நிரந்தர தடையை பெற்றுக் கொள்கிறார்கள்.
இது மட்டுமல்ல, சிலர் நமது கதைகளை சி.டி.-யாக உருவாக்கி அதில் வெளியிடுகிறார்கள். சிலர் புத்தகமாகக் கூட நமது கதைகளை வெளியிட்டு சம்பாதிக்கிறார்கள். இவர்களிடம் இருந்து நமது படைப்புகளைப் பாதுகாக்க இவ்வாறு செய்யப் பட்டுள்ளது.
|