Quote:
Originally Posted by vjagan
பாரதியின் குடும்பத்தார் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா ?
|
நல்ல கேள்வி. நல்ல சமயோஜிதம் புத்தி கூர்மை தமிழ் புலமை நவீன உலகிற்கு தேவையான கண்ணோட்டம் இப்படி எத்தனையோ அவரை பத்தி சொல்லலாம் குழந்தைகளுக்காக அவர் எழுதின
ஒளி நிறைந்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
இந்த பாட்டை எல்லாம் மறக்க முடியுமா என்ன? நம்ம நாட்டுலே குழந்தைகள் தினம்ன்னு ஒரு டேட் கொண்டாடறாங்க அன்னிக்காவது குழந்தைகளுக்காக கவிதை இயற்றின இந்த புலவரை நினைத்து பார்க்கலாம்.