ஜூலை & ஆகஸ்ட் மாத சிறந்த கதைப் போட்டியில் முதல் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்த ரசிக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..
மூன்றாமிடத்தை பகிர்ந்து கொண்ட காத்தாடி மற்றும் சிவா ஆகியோர்களுக்கும் வாழ்த்துக்கள்..
நான்காம் இடம் வந்துள்ள பத்மா ஸ்ரீயையும் வாழ்த்துகின்றேன்.. இவர் லோகத்திற்கு மிகவும் புதியவர்.. இவர் எழுதிய சுஜாதாவின் அனுபவங்கள் என்ற கதை சென்ற மாதம் அதிக வியூவ்ஸ் செய்யப்பட்ட கதை என்பது குறிப்பிடதக்கது..
நான்காம் இடத்தை இவருடன் பகிர்ந்து கொண்ட ராஜேஸுக்கும் மற்றும் போட்டியில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
கதை எழுதிய அனைவருக்கும் நன்றிகள்..
|