உண்மைதான். நான் தளத்தில் சேர்ந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. என் வேலை பளு மற்றும் பல பணிகளுக்கும் கடமைகளுக்கும் இடையே என்னால் 3 கதைகள் மற்றுமே எழுத முடிந்தது. அரிதாய் கிடைக்கும் நேரத்தில், காமலோகம் வந்து படைப்புகளை ரசித்து புசித்து பின்னூட்டம் இட்டு செல்கிறேன். அடுத்த வாசல்களை கடந்து மேலும் ருசிக்க வேண்டும் என்று பேராவல் இருந்தும், லோகத்தின் விதிமுறைகளை இன்னும் அடைய இயலவில்லை. மற்றபடி காமலோகம் போன்றதொரு சிறந்த தளம் மனிதனின் காம பக்கங்களை உள்ளபடியே தாய் மொழியில் வெளிபடுத்தி ஒரு இலக்கிய தரத்துடன் உள்ளது. விரைவில் பல வாசல்களை கடக்கும் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்து இருக்கிறேன்....
|