வீட்டைச் சுற்றி தண்ணீர் நின்ற போதிலும் பிரச்சனை ஏதும் இல்லாமல் நானும் குடும்பத்தினரும் சமாளித்துவிட்டோம். மின்சாரம், நெட் ஆகியவை இன்று மாலைதான் கிடைத்தன. இன்னும் போன் (அவுட் கோயிங்) வசதி கிடைக்கவில்லை.
நல்லவன் இன்று காலை போன் செய்திருந்தார். அவரும் நலம்.
டிரீமர் அண்ணா இப்போதுதான் மடல் அனுப்பியிருந்தார். ஹோமை சுற்றி தண்ணீர் நின்ற போதிலும் பிரச்சனை ஒன்றுமில்லை என்றும் நெட் வசதி இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.
சென்னையில் இயல்பு வாழ்க்கை மெதுவாக திரும்பி வருகிறது.
மற்றவர்கள் தகவல்கள் தெரிந்தால் அப்டேட் செய்கிறேன்.
|