100 பாகங்கள் என்பது சாதாரண விசியமில்லை, அதுவும் அசோ அவர்கள் கொடுத்திருக்கும் முன்னுரையை படிக்கும்போது ஒவ்வொரு பாகத்தையும் எத்துனை சிறப்பாக செய்திருப்பார் என்பது விளங்குகிறது. போத்தான்ராஜா அவர்களை பார்க்கும்போது நாமும் இதுபோல காமலோகத்திற்கு எதாவது செய்யவேண்டுமேன ஒரு உற்சாகம் எழுகிறது. தற்போது அவர் எங்கே இருகிறார் என தெரியவில்லை. ஆனால் அவரின் சிறப்பான இந்த சாதனைக்கு என்றைக்கும் காமலோகம் அவரின் பெயரை பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கும்.
Quote:
Originally Posted by imilayathalapathy
என்னுடைய முதல் தமிழ் படைப்பானது ஒங்களை போன்ற 100 பாகங்களைப் படைத்த ஒருவரை பாரட்ட என்பது எனக்கு பெருமை.
பொற்காசு வழங்க நிர்வாகியை தொடர்பு கொண்டு பிறகு வழங்கிறென்.
|
தங்கள் கட்டண உறுப்பினராக இருந்தாலும் எழுதும் உரிமை வாங்கி முதல் பதிப்பை சாதனை புரிந்தவருக்கு வாழ்த்து தெரிவிக்க பயன்படுத்தியது என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துவிட்டது. கொடுக்க மனமிருந்து பணமில்லாமல் கஷ்டப்படக்கூடாது. உங்களின் இந்த உயர்வான எண்ணத்திற்கு எனது சிறிய அன்பளிப்பு.