மே, ஜூன், ஜூலை & ஆகஸ்ட் 2014 மாதங்களுக்கான சிறந்த கதைப் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்த கதையின் ஆசிரியர் பாபுபுயனையும் இரண்டாமிடம் பெற்ற கதையின் ஆசிரியர் தம்பி சுப்புவையும்.மீூன்றாம் இடம் பெற்ற கதையயின் ஆசிரியர் கவிகேவையும் நான்தாமிடத்தை வென்ற கதையின் படைப்பாளி நைஸ்கையினிண்டியாவையும் பாராட்டி வாழ்த்துவதோடு பங்கு கொண்ட கதைகளிள் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
|