சந்திரனின் தெற்கு பகுதியில் முதல் முதலாக ஒரு நாடு அனுப்பியுள்ளேது என்றால் அது இந்தியா என்பது மிக பெருமைக்குரிய விடயம். ரசியா உடைய விண்வெளியும் போனது ஆனால் அது தரையிறங்கும் போது வெடித்து விட்டது. ஆகவே இந்த சாதனை இந்தியாவை சேர்ந்ததே.
குறிப்பு : தேசவிரோதிகள், மற்றும் பிரகாஸ்ராஜ் பெயரை அகற்றி விடுங்கள்.
காரணம் இது பிறகு அரசியல் போர்க்களமாக மாற வாய்ப்பிருக்கும்.
நாம் விஞ்ஞானிகள் மற்றும் இந்தியா பற்றி மட்டும் கதைப்போம்.
|