எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்ப் போல் இங்கு இருந்து திருடிப் பதிக்கும் அந்த புண்ணியவான் இந்தக் கதையை வழங்கியவர் நந்தபாலன் அவர்களுக்கு நன்றி என நவின்றிருக்கிறார். அவர் பதிக்கும் தளத்தின் கதைகளை காப்பி அடிக்க முடியாது அது போல் இங்கும் பண்ண முடியாதா?
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
|