கதை படைப்பதும்...கதை படிப்பதும்...அவைகளை ஊக்குவிக்கும் விதமாக "உருப்படியான" பின்னூட்டமிடுவதும் அனைவரின் கடமை என்பது உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான்...
போட்டியில் கலந்து கொள்வதும்...வெல்வதும் ..அதனோடு கூட சக போட்டியாளர்களை ஊக்குவித்து அவர்களையும் வெல்ல வைப்பதே " ஹீரோயிசம்" என்பதையே இவ்விதிமுறைகள் சொல்லாமல் சொல்கின்றன...சம்பிரதாயத்துக்கு ஒரு வரி பின்னூட்டம் வேண்டாம் என்பதை பல இடங்களில் வற்புறுத்தி இருப்பது அருமை....இதனால் உருப்படியான பின்னுட்டங்கள் கிடைத்து எழுத்தாளன் தன்னை மேம்படுத்திக் கொள்ள வழி பிறக்கும்....பின்னூட்டமிட்டமிட்டவருக்கும் அடுத்த வாசல் திறக்கும்....வின் வின் பீலிங் எல்லோருக்கும் கிடைக்கும்...உண்மையில் இது போன்ற கட்டுப்பாடான...கட்டுக்கோப்பான காமத்தளங்கள் எங்குமே இல்லை...நடத்துனருக்கும்...பொருப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் சுப்பு 2000
|