படங்களிலேயே அழகான படங்களை இணைக்கும் ரசனைக்காரர்
ரசி கேமரேன். சித்திரக்கதை போட்டியில் தனது திறமையை மீண்டும் ஓர்முறை நிரூபித்து முதலிடம் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாமிடத்தில் வந்த
ஜேஜேவுக்கும் வாழ்த்துக்கள்.
அனுபவஸ்தர்களின் டிப்ஸ் உதவியுடன் தன் தனிப்பட்ட டிரேட்மார்க் வசனங்களை உபயோகப்படுத்தி மூன்றாமிடம் பெற்ற
சாமியை வாழ்த்த வயதில்லா விட்டாலும்
என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த இடங்களில் வந்த
காமச்சந்திரன், கழுதைப்புலி ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
போட்டியின் மூலம் வென்கலவாசல் அனுமதிபெற்ற
MUTHUGAA, மற்றும் போட்டியில் கலந்துகொண்டு பங்களிப்பில் சிறப்பித்த
வாத்தியார், எலியார், அசோ அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
போட்டியை சிறப்பாக நடத்திமுடித்த கண்காணிப்பாளர்
பச்சிக்கும் துணைநின்ற நிர்வாகத்திற்கும் நன்றிகள்.